சிறு பூவின் காதோரம்
முகம் பார்த்து பேசாமல்
முடிவான ஏம்பாரம்
வானவில்லிலே தோன்றும் காதல்
எந்த வண்ணத்தில் மறைந்திருக்கும்
கோடி பூக்களில் தோன்றும் காதல்
எந்த பூவினில் நிறைந்திருக்கும்
காதலில் யாரும் கேள்விகளில்லை
காசுகள் பார்த்தா காதல்வரும்
சாலை எங்கிலும் சாரல் பூக்கும்
சாட்சி இன்றியே காதல்வரும்
ஒரு காதல் ரீங்காரம்
சிறு பூவின் காதோரம்
முகம் பார்த்து பேசாமல்
முடிவான ஏம்பாரம்
ஏன் இந்த மயக்கம் திரைப்பட முன்னாட்டத்தில் இருக்கும் இந்த பாடல் வரிகள் என்னமோ சட்டென்று பிடித்துவிட்டது... முதல் சுட்டியில் இருக்கும் வீடியோவில் 00:30 லிருந்து இந்த பாடல்வரிகள் வருகின்றன.
https://www.facebook.com/YenInthaMayakkam
http://yeninthamayakkam.blogspot.sg/2012/06/yen-intha-mayakkam-trailers.html


